இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அனர்த்த நிவாரண முயற்சிகளுக்கு உதவுவதற்காக 200,000 யூரோ தொகையை நன்கொடையாக வழங்குவதை ஜேர்மனியின் மியூனிக் மாநகரத்தைத் தலைமையகமாகக் கொண்ட Allianz SE அறிவித்துள்ளது. தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கும் தனது உதவியை Allianz SE வழங்கியுள்ளதுடன், …
Community & Arts