சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனம் கொழும்பு மற்றும் சிங்கப்பூர் இடையே 3 பகல் நேர விமான சேவைகளை 2026 ஜனவரி 06 முதல் ஆரம்பிக்கிறது. இந்த முயற்சியானது இலங்கைக்கும் விமான நிறுவனத்தின் உலகளாவிய வலையமைப்பிற்கும் இடையிலான தொடர்பை மேலும் விரிவுபடுத்தச் செய்கிறது. புதிய …
Tag: