தித்வா புயல் தாக்கத்தைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் உயிர்களையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்காக இலங்கை பொலிஸ் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயலாற்றியிருந்தனர். அவர்களில் பலரின் குடும்பங்களும் புயல் தாக்கத்தினால் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்திருந்தன. நெருக்கடியான காலப்பகுதியிலும் அவர்களின் கடமையை தவறாமல் மேற்கொண்டிருந்ததை கௌரவிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட …
Community & Arts