தித்வா சூறாவளியினால் ஏற்பட்டுள்ள கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள சமூகங்கள் குறித்து இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. நாட்டின் மிகவும் சூழல் உணர்திறன் …
Tag:
Plantation Sector
-
Tea
-
இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA), ஒயில் ஃபாம் செய்கை மீதான தடையை உடனடியாக நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் நாட்டிற்கு ஏற்படும் இழப்புகள் அதிகரித்து வருவதாகவும் அது எச்சரித்துள்ளது. ஏப்ரல் 2021இல் ஒயில் ஃபாம் செய்கைக்கு தடை விதிக்கப்பட்டதில் …
-
இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேனத்தின் 175ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று (29) நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். சம்மேளனத்தின் தலைவர் சுனில் பொஹொலியத்த சம்மேளனத்தின் 170ஆவது …