இலங்கையின் உயர்ரக ‘Ceylon Tea’ வர்த்தகநாமமான Basilur Tea, சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு ‘Roots of Ceylon’ எனும் புதிய திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இது தேயிலை ஆர்வலர்களை சிலோன் தேயிலையின் (Ceylon Tea) வளமான வரலாற்றுடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறது. …
Plantation Sector
-
-
Tea
தேயிலை உற்பத்தியையும் முக்கிய ஏற்றுமதி சந்தைகளையும் சீராக வைத்திருப்பதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை எனத் தோட்ட உரிமையாளர்கள் கூறுகின்றனர்
மேற்கு ஆசியா மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, பெருந்தோட்டத் துறையின் செலவு அமைப்புகளை அவசரமாக மறுஆய்வு செய்து முறைப்படுத்துமாறு இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது, இலங்கையின் மொத்த வருடாந்த …
-
Tea
பெருந்தோட்டத் துறையில் ‘தித்வா’ சூறாவளியின் தாக்கம் குறித்த இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் அறிக்கை:
தித்வா சூறாவளியினால் ஏற்பட்டுள்ள கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள சமூகங்கள் குறித்து இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. நாட்டின் மிகவும் சூழல் உணர்திறன் …
-
இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA), ஒயில் ஃபாம் செய்கை மீதான தடையை உடனடியாக நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் நாட்டிற்கு ஏற்படும் இழப்புகள் அதிகரித்து வருவதாகவும் அது எச்சரித்துள்ளது. ஏப்ரல் 2021இல் ஒயில் ஃபாம் செய்கைக்கு தடை விதிக்கப்பட்டதில் …
-
இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேனத்தின் 175ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று (29) நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். சம்மேளனத்தின் தலைவர் சுனில் பொஹொலியத்த சம்மேளனத்தின் 170ஆவது …