மதிப்புமிக்க விவசாயப் பயிர்கள் திட்டமிட்டுத் திருடப்படுவதை ஒரு கடுமையான பொருளாதார அச்சுறுத்தலாகக் கருதுமாறு இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த இழப்புகள் தடுக்கப்படாவிட்டால், அது முதலீடுகளைத் தடுக்கும், ஏற்றுமதிப் போட்டித்தன்மையைக் குறைக்கும் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் …
Tag:
Planters Association of Ceylon
-
Agribusiness
-
Community & ArtsTea
இலங்கையின் தோட்டச் சமூகத்தைப் பாதுகாப்பதில் 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் இலங்கை பொருந் தோட்ட உரிமையாளர்களின் வருங்கால வைப்பு நிதிச் சங்கம்
இலங்கையில் முதலில் நிறுவப்பட்ட நலன்புரி நிதிகளில் ஒன்றான இலங்கைத் பெருந்தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கம், 2026 மார்ச் 10ஆம் திகதியன்று தனது நூற்றாண்டு விழாவை மிகுந்த பெருமிதத்துடன் கொண்டாடுகிறது. இச்சங்கம் உத்தியோகப்பூர்வமாக இன்றிலிருந்து நூறு ஆண்டுகளுக்கு முன் கண்டியில் ஆரம்பிக்கப்பட்டது. தொழில் …
-
இலங்கையின் தேயிலைத் தோட்டப் பகுதி பல்லுயிர் பெருக்கத்திற்கான ஒரு வாழும் புகலிடமாக உள்ளது. பல பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs) தீவிரமாகச் செயற்பட்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மீட்டெடுக்கின்றன. இதன் மூலம், தோட்டப் பயிர்களுடன் செழித்து வளரும் செழுமையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் …