சுதந்திரத்திற்கு பின்னர் இந்நாட்டில் உருவான முதல் மற்றும் மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம் இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரமாகும். அக்காலப் பிரதமர் டி. எஸ். சேனாநாயக்க அவர்களின் சிந்தனையின் கீழ் கிழக்குப் பொருளாதார மறுமலர்ச்சியின் ஒரு படியாக அமைந்த திட்டமானது, …
Economy