டிட்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து நாட்டை மீட்டியெடுக்கும் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில், ‘Rebuild Sri Lanka’ நிதியத்திற்காக HNB PLC நிறுவனம் ரூ. 100 மில்லியனை பங்களிப்பாக வழங்கியுள்ளது. “HNB வங்கியின் சார்பாக, எமது சக நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக …
Contribution
-
Community & ArtsInvestment
-
Telecommunication
பேரனர்த்தத்தின் போது மக்களை இணைப்பதற்கு மட்டுமல்லாது இலங்கையின் மீளெழுப்பல் திட்டத்திற்கும் HUTCH கரம் கொடுத்துள்ளது
சமீபத்தில் இலங்கையை உலுக்கிய டித்வா புயல் காரணமாக சமூகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பேரழிவுகளை சந்தித்துள்ள நிலையில், மக்களுக்கு அவசியமான தொலைதொடர்பாடல் சேவைகளை தங்குதடையின்றி வழங்குவது தொலைதொடர்பாடல் சேவை வழங்குனர்களுக்கு சோதனை மிக்க ஒரு தருணமாக அமைந்தது என்று கூற முடியும். …
-
Telecommunication
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ Samsung Sri Lanka நிறுவனத்தால் “Relief Sri Lanka 2025” திட்டம் அறிமுகம்
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் “Relief Sri Lanka 2025″‘ என்ற தேசிய நிவாரண திட்டத்தை Samsung Sri Lanka நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி முழு நாட்டையும் தாக்கிய …
-
Telecommunication
‘இலங்கையை மீளக்கட்டியெழுப்புவோம் நிதியத்திற்கு’ ரூ. 600 இலட்சம் தொகையைப் பங்களித்துள்ள ஹட்ச், தேசத்தை மீளக்கட்டியெழுப்பும் முயற்சியில் கைகோர்த்துள்ளது
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து தேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்புவோம் நிதியத்திற்கு’ ரூபா 600 இலட்சம் தொகையை தனது உடனடிப் பங்களிப்பாக ஹட்ச் நிறுவனம் நன்கொடையளித்துள்ளது. CK Hutchison குழுமத்தின் துணை நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள இந்நிதி, பாதிக்கப்பட்டுள்ள சமூகங்கள் மத்தியில் பொது …