இலங்கையில் முதல்முறையாக நீலப் பிணைமுறியை அறிமுகப்படுத்தியுள்ள DFCC வங்கி, நாட்டின் மிகவும் முக்கியமான வளமான சமுத்திரத்தைப் பாதுகாத்து, நிலைபெறச் செய்வதற்கான செயற்திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரூபா 3 பில்லியன் மதிப்புள்ள பிணைமுறிகளை விநியோகித்துள்ளது. இந்த முன்னோடி பிணைமுறியானது …
Tag: