டிட்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து நாட்டை மீட்டியெடுக்கும் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில், ‘Rebuild Sri Lanka’ நிதியத்திற்காக HNB PLC நிறுவனம் ரூ. 100 மில்லியனை பங்களிப்பாக வழங்கியுள்ளது. “HNB வங்கியின் சார்பாக, எமது சக நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக …
Cyclone Ditwah
-
Community & ArtsInvestment
-
Telecommunication
பேரனர்த்தத்தின் போது மக்களை இணைப்பதற்கு மட்டுமல்லாது இலங்கையின் மீளெழுப்பல் திட்டத்திற்கும் HUTCH கரம் கொடுத்துள்ளது
சமீபத்தில் இலங்கையை உலுக்கிய டித்வா புயல் காரணமாக சமூகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பேரழிவுகளை சந்தித்துள்ள நிலையில், மக்களுக்கு அவசியமான தொலைதொடர்பாடல் சேவைகளை தங்குதடையின்றி வழங்குவது தொலைதொடர்பாடல் சேவை வழங்குனர்களுக்கு சோதனை மிக்க ஒரு தருணமாக அமைந்தது என்று கூற முடியும். …
-
Tea
பெருந்தோட்டத் துறையில் ‘தித்வா’ சூறாவளியின் தாக்கம் குறித்த இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் அறிக்கை:
தித்வா சூறாவளியினால் ஏற்பட்டுள்ள கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள சமூகங்கள் குறித்து இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. நாட்டின் மிகவும் சூழல் உணர்திறன் …
-
Community & Arts
தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பொலிசார் குடும்பங்களின் சிறுவர்களுடன் Prime Group துணை நிற்கிறது
தித்வா புயல் தாக்கத்தைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் உயிர்களையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்காக இலங்கை பொலிஸ் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயலாற்றியிருந்தனர். அவர்களில் பலரின் குடும்பங்களும் புயல் தாக்கத்தினால் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்திருந்தன. நெருக்கடியான காலப்பகுதியிலும் அவர்களின் கடமையை தவறாமல் மேற்கொண்டிருந்ததை கௌரவிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட …
-
CSRTechnology & Innovation
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு Technocity நிறுவனம் ரூ. 5 கோடி நன்கொடை
இலங்கையில் HP, ASUS, MSI, Lenovo, BenQ, Raidmax, Kaspersky போன்ற சர்வதேச புகழ்பெற்ற வர்த்தகநாமங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட முன்னணி விநியோகஸ்தரான Technocity Pvt Ltd (டெக்னோசிட்டி) நிறுவனம், ரூ. 50 மில்லியன் பெறுமதியான பாரிய நிவாரண உதவியை வழங்க முன்வந்துள்ளது.
-
Telecommunication
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ Samsung Sri Lanka நிறுவனத்தால் “Relief Sri Lanka 2025” திட்டம் அறிமுகம்
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் “Relief Sri Lanka 2025″‘ என்ற தேசிய நிவாரண திட்டத்தை Samsung Sri Lanka நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி முழு நாட்டையும் தாக்கிய …
-
இலங்கை முழுவதும் கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய ‘டிட்வா’ புயலின் பேரழிவுகரமான தாக்கத்திற்குப் பதிலளிக்கும் வகையில், உலகளாவிய முன்னணி புளொக்செயின் நிறுவனமான Binance இன் நன்கொடைப் பிரிவான Binance Charity ஆனது, அவசர மனிதாபிமான மற்றும் ஆரம்பகட்ட மீட்சி தொடர்பான …
-
Telecommunication
‘இலங்கையை மீளக்கட்டியெழுப்புவோம் நிதியத்திற்கு’ ரூ. 600 இலட்சம் தொகையைப் பங்களித்துள்ள ஹட்ச், தேசத்தை மீளக்கட்டியெழுப்பும் முயற்சியில் கைகோர்த்துள்ளது
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து தேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்புவோம் நிதியத்திற்கு’ ரூபா 600 இலட்சம் தொகையை தனது உடனடிப் பங்களிப்பாக ஹட்ச் நிறுவனம் நன்கொடையளித்துள்ளது. CK Hutchison குழுமத்தின் துணை நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள இந்நிதி, பாதிக்கப்பட்டுள்ள சமூகங்கள் மத்தியில் பொது …