இலங்கையின் வடக்கில் உள்ள சிறப்பு மிக்க நகரான யாழ்ப்பாணத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் மாதத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலானது ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி வண்ணமயமாக்கி, பக்தியில் திளைக்கும் ஸ்தலமாக திகழ்கின்றது. இலங்கையின் மிக முக்கியமான இந்து மத விழாக்களில் …
Tag: