SWYFT திட்டத்தின் கீழ், இலங்கையின் முதலாவது பூச்சிய கார்பன் வெளியீட்டு (Zero-emission) மூலப்பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த திட்டமானது தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்துடன் இணைந்து, coca-cola அறக்கட்டளையின் (TCCF) நிதியுதவியுடன், ஜனதாக்ஷன் (Janathakshan) நிறுவனத்தினால் …
Tea